tag:blogger.com,1999:blog-13298754.post4591564110362689944..comments2023-08-28T15:21:05.220+05:30Comments on கண்ட நாள் முதலாய்...: பதின்மூன்றாவது தேனிலவு - 7Truthhttp://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13298754.post-14444640792047879822009-07-27T16:39:08.508+05:302009-07-27T16:39:08.508+05:30எலும்பாலான மந்திரத் திறவுகோல், மர்ம வாசல், யாகம் இ...எலும்பாலான மந்திரத் திறவுகோல், மர்ம வாசல், யாகம் இவையெல்லாம் உண்மையிலேயே ஏதோ மர்ம தேசத்தினுள் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. முடிவின் உச்சகட்டப் பகுதி என்பதை நன்குணர்ந்து கதைக்குத் தேவையான விறுவிறுப்பினை இதில் அளித்துள்ளீர்கள்.புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-63694175868492086722009-07-23T19:39:21.327+05:302009-07-23T19:39:21.327+05:30@ஸ்ரீ,
//கற்பனை வளம் அற்புதம், உரைநடை மஹா அற்புதம்...@ஸ்ரீ,<br />//கற்பனை வளம் அற்புதம், உரைநடை மஹா அற்புதம்,<br /><br />ரொம்ப நன்றிங்க.<br /><br />//கதை மட்டும் கொஞ்சம் அம்புலி மாமா கதைகள் மாதிரி இருக்கு<br />பேய்க் கதைகள் எல்லாமே அப்படி தாங்க இருக்க முடியும். எழுத்தால இதுக்கும் மேல பயமுறுத்த என்னால முடியலிங்க. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.<br /><br />கடைசி பாகத்தையும் போட்டாச்சு. இனி அடி பிளக்கப் போறீங்க போல இருக்கே :)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-58290957925762784952009-07-23T19:37:22.136+05:302009-07-23T19:37:22.136+05:30நன்றி ஸ்ரீஜா. நீங்க முதல் பாகத்துல இருந்து படிக்கி...நன்றி ஸ்ரீஜா. நீங்க முதல் பாகத்துல இருந்து படிக்கிறீங்க. உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்க. கடைசி பாகத்தை போட்டாச்சு. படிச்சுட்டு திட்டுங்க :-)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-79364102999123143692009-07-23T16:09:34.673+05:302009-07-23T16:09:34.673+05:30கற்பனை வளம் அற்புதம், உரைநடை மஹா அற்புதம், கதை மட்...கற்பனை வளம் அற்புதம், உரைநடை மஹா அற்புதம், கதை மட்டும் கொஞ்சம் அம்புலி மாமா கதைகள் மாதிரி இருக்கு. அடுத்த பாகதிர்க்காக காத்திருக்கிறேன் ..........srihttps://www.blogger.com/profile/14045882957941076848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-58039028308667137982009-07-23T10:01:01.222+05:302009-07-23T10:01:01.222+05:30நன்றாக உள்ளது (இது வெறும் வார்த்தை அல்ல - உண்மை)
...நன்றாக உள்ளது (இது வெறும் வார்த்தை அல்ல - உண்மை)<br /><br />நாளை சந்திப்போம்sreejahttps://www.blogger.com/profile/00654631525189772712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-50294721356086419842009-07-23T03:44:32.322+05:302009-07-23T03:44:32.322+05:30@கதிரவன்.
உண்மையில் மூன்றாவது பதிவிலேயே கதையை முடி...@கதிரவன்.<br />உண்மையில் மூன்றாவது பதிவிலேயே கதையை முடிக்க வேண்டியது. முதலில் நினைத்த கதையின் க்ளைமேக்ஸ் சிலருக்கு பிடிக்காமல் போக, மூன்றாவது பதிவை சிறிது மாற்றம் செய்தேன். <br /><br />இன்னும் சொல்லப்போனால், நாளை என்ன எழுதப் போகிறோம் என்று தெரியாமல் தான் இன்று எழுதிக் கொண்டிருந்தேன். தினமும் ஒரு பாகம் போடுவதால், எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. <br /><br />கதை எழுதத் தொடங்கும் முன்பே கதை முழுவதும் தெரிந்திருந்தால் ஒரு வேளை இன்னும் நன்றாக அமைந்திருக்கும்.<br /><br /><br />//நான் 13வது பதிவில்தான் முடியும்னு நினைச்சேன் :-)<br />எனக்கு எழுத ஆசை தான், ஆனால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடுமோ என்ற பயமும் இருந்தது. சில் flashback எல்லாம் கூட எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன்.<br /><br />முழுக் கதையை படித்து விட்டு கண்டிப்பாக கதையை பற்றி பேசுவோம்.<br /><br />உங்கள் பேராதரவு மிகவும் முக்கியம்.<br />நன்றி கதிரவன்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-13836772860716815492009-07-22T23:50:50.888+05:302009-07-22T23:50:50.888+05:308வது பதிவிலே முடிச்சிடறீங்களா ?? நான் 13வது பதிவில...8வது பதிவிலே முடிச்சிடறீங்களா ?? நான் 13வது பதிவில்தான் முடியும்னு நினைச்சேன் :-)<br /><br />முடிவைப்படிச்சதுக்கப்புறம், கதையைப்பத்தி பேசுவோம்கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.com