tag:blogger.com,1999:blog-13298754.post3447543987544813118..comments2023-08-28T15:21:05.220+05:30Comments on கண்ட நாள் முதலாய்...: தோழியின் காதலன்Truthhttp://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-13298754.post-61330999284427849212009-10-09T02:07:04.632+05:302009-10-09T02:07:04.632+05:30@இராஜலெட்சுமி
//நானும் விடுகதைனுல நினைச்சேன்
அப்...@இராஜலெட்சுமி <br />//நானும் விடுகதைனுல நினைச்சேன்<br /><br />அப்போ விடை சொல்லிட்டுப் போங்க<br /><br />**********************<br /><br />@புன்னகை<br /><br />ரொம்ப நன்றிங்கோ<br /><br />**********************<br /><br />@கார்க்கி<br />//எனக்கு என்னவோ எப்பவுமே, தோழிகள்தான் பெட்டர் சாய்ஸுன்னு தோணுது :)))<br /><br />இது சரி இல்லையே!, டைம் தர்றேன், திறுத்திக்கோங்க. :PTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-37035708886466161252009-10-08T12:54:08.576+05:302009-10-08T12:54:08.576+05:30கதைதான்னு நீங்க சொன்னாலும், எதுக்குள்ள போனாருன்னுத...கதைதான்னு நீங்க சொன்னாலும், எதுக்குள்ள போனாருன்னுதான் எங்க மனசு யோசிக்குது... எனக்கு என்னவோ எப்பவுமே, தோழிகள்தான் பெட்டர் சாய்ஸுன்னு தோணுது :)))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-31426882181718645262009-10-08T12:42:21.982+05:302009-10-08T12:42:21.982+05:30//தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் ஒ...//தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் ஒரே சமயத்தில் பிறந்தது; வேறுபாடு - இருவரும் வெவ்வேறு சமயத்தில் பிறந்தது.//<br />புலமை அதிகரித்துவிட்டது! :-) <br /><br />//ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள்.//<br />ஆக இது ஓவியக் காதலா? ;-)<br /><br />//ஓவியர் அறைகளின் முன் நின்று கொணடு, இளவரசியை ஒரு முறை பார்த்தார். இளவரசி சைகை செய்தாள். ஓவியரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, முன் சென்று அந்த அறையைத் திறந்தார்.//<br />முடிவை மறைமுகமா அதே சமையம் அருமையாக சொல்லியிருக்கீங்க! <br /><br />மொத்தத்தில் பாட்டியின் புண்ணியத்தால் எங்களுக்கு ஒரு கதை! :-)புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-21424689114066786192009-10-08T02:41:22.914+05:302009-10-08T02:41:22.914+05:30நானும் விடுகதைனுல நினைச்சேன்நானும் விடுகதைனுல நினைச்சேன்Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-64748898486347150872009-10-07T16:37:07.666+05:302009-10-07T16:37:07.666+05:30@ஸ்ரீ
நான் இன்னும் ரொம்ப டெக்கியா இல்ல யோசிச்சு எழ...@ஸ்ரீ<br />நான் இன்னும் ரொம்ப டெக்கியா இல்ல யோசிச்சு எழுதின. இவ்வளவு தான் உங்களால யோசிக்க முடியுதா? :-)<br /><br />*******************<br /><br />@மனு<br />நன்றிங்கTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-61409879961622569542009-10-07T16:23:21.587+05:302009-10-07T16:23:21.587+05:30கதை சொன்ன விதம் அருமை...கதையை படிக்கும் பொது எங்கு...கதை சொன்ன விதம் அருமை...கதையை படிக்கும் பொது எங்கும் சலிப்பு ஏற்படவில்லை...<br /><br />\\ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள்\\<br /><br />என்ன ஒரு காதல் லயம்.... மல்லாக்கா படுத்து யோசிபியோ? <br /><br />பேசமா அந்த ஓவியன் வேற ஒரு பொண்ண பாத்துக்குட்டு போகலாம்..எதுக்கு இந்த கஷ்டம் எல்லாம்?Manuhttps://www.blogger.com/profile/00979248957738453773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-1488655192904600362009-10-07T15:06:36.305+05:302009-10-07T15:06:36.305+05:30விடை இதுதான்
நீங்க ராணியா இருந்தா என்ன பண்ணுவீங்...விடை இதுதான் <br /><br />நீங்க ராணியா இருந்தா என்ன பண்ணுவீங்க, <br />உங்க காதளர புலி சாப்பிடட்டும்ன்னு விடுவிங்களா?<br />அல்லது<br />உங்க வேலைக்காரிக்கு விட்டு கொடுத்துடுவிங்கலா?<br /><br />உங்க விடை தான் கதைக்கான முடிவும்.srihttps://www.blogger.com/profile/14045882957941076848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-28482958760373956372009-10-07T14:24:37.911+05:302009-10-07T14:24:37.911+05:30@சின்ன அம்மிணி said...
//நிஜமாவே எனக்கும் விடை என்...@சின்ன அம்மிணி said...<br />//நிஜமாவே எனக்கும் விடை என்னான்னு தெரியலை. <br /><br />அட அவ்வள்வு யோசிக்காதீங்க. இது விடுகதை இல்ல, இது ஒரு கதை தான்.<br />நீங்க என்ன முடிவு வேணும்னாலும் எடுத்துக்கலாம்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-77023501815302783612009-10-07T04:28:24.325+05:302009-10-07T04:28:24.325+05:30நிஜமாவே எனக்கும் விடை என்னான்னு தெரியலை. கடைசில கத...நிஜமாவே எனக்கும் விடை என்னான்னு தெரியலை. கடைசில கதை கொஞ்சம் தெளிவா இல்லியோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-80370131581167094582009-10-07T04:24:29.995+05:302009-10-07T04:24:29.995+05:30நன்றிங்க ஸ்ரீ
என்ன வித்யா, கதைய படிச்சுட்டு விடுக...நன்றிங்க ஸ்ரீ<br /><br />என்ன வித்யா, கதைய படிச்சுட்டு விடுகதை எஃபெக்ட் தர்றீங்க. இது கதை, படிச்சுட்டு கதை விமர்சனம் சொல்லுங்க, இல்ல ஒரு பதிவு போடுங்க :P. 200 மச்சா?Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-22320647502504280792009-10-06T23:27:11.109+05:302009-10-06T23:27:11.109+05:30விடை??விடை??Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-90383888863309017252009-10-06T20:10:45.949+05:302009-10-06T20:10:45.949+05:30ஹா ஹா ஹா..... இத நான் என்னோட பள்ளிக்குட நாட்களில...ஹா ஹா ஹா..... இத நான் என்னோட பள்ளிக்குட நாட்களிலேயே படிச்சு இருக்கேன். ஆனா அப்போ அது இங்கிலீஷ் நோன்தேடில். இருந்தாலும் உரைநடை மாத்தி நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்srihttps://www.blogger.com/profile/14045882957941076848noreply@blogger.com