tag:blogger.com,1999:blog-13298754.post232519668520252704..comments2023-08-28T15:21:05.220+05:30Comments on கண்ட நாள் முதலாய்...: அது எப்படி டா முடியும்Truthhttp://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13298754.post-49487974161103685352009-05-08T13:17:00.000+05:302009-05-08T13:17:00.000+05:30திருத், என்னதான் அம்மாவும் பாட்டியும் பார்த்து பார...திருத், என்னதான் அம்மாவும் பாட்டியும் பார்த்து பார்த்து சமைச்சாலும், கண்டிப்பா நீங்க குண்டாகிடுவீங்க. ஏன் என்றால் அவுங்க சாப்பாடு மட்டும் ஊட்ரதில்லை, பாசத்தையும் சேர்த்து தான்.Raichhttps://www.blogger.com/profile/04446569780163185195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-41747128752428140882009-04-27T10:09:00.000+05:302009-04-27T10:09:00.000+05:30@மனோ, சாப்டு சாப்டு முகத்துலையும், வயிற்றிலும் சதை...@மனோ, சாப்டு சாப்டு முகத்துலையும், வயிற்றிலும் சதை போடாமலிருக்க...<br /><br />@SK, ஆமா, தல :-) என்சாய் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். :-)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-35445169916273214882009-04-23T20:28:00.000+05:302009-04-23T20:28:00.000+05:30என்ன தலைவா டரியல் பண்றீங்களே.. அம்மா சமையலா.. என்ச...என்ன தலைவா டரியல் பண்றீங்களே.. அம்மா சமையலா.. என்சாய் பண்ணும் ஒய் .. :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-29082487349428260032009-04-23T20:20:00.000+05:302009-04-23T20:20:00.000+05:30நண்பனே...நான் ஒன்று கேட்கிறேன்?
சாலையில் ஓரமாக ...நண்பனே...நான் ஒன்று கேட்கிறேன்?<br /> <br />சாலையில் ஓரமாக உடுக்க உடை இல்லாமல் மூன்று வேளையில் இரண்டு வேலை மட்டும் உண்டு வாழ்ந்து இருக்கும் அந்த மக்கள் அரோகியமாக தான் உள்ளனர். நீங்கள் பட்டியல் போட்டு இருக்கும் பல விஷயங்கள் அவர்களக்கு தெரியாது. ஆனாலும் அவர்கள் அரோகியமாக தான் உள்ளனர். ஆதலால் நீங்கள் சொன்னது உண்மைகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைவர்க்கும் பொருந்தாது என்பது தான் உண்மை... <br /><br />அப்புறம்...உங்கள் கைகள் மட்டும் குண்டாக வேண்டுமா? நான் நினைகிறேன் உங்கள் உடம்பில் வயிர் பகுதி கைகளில் தான் உள்ளதோ என்னவோ???Manuhttps://www.blogger.com/profile/00979248957738453773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-16677063546082823352009-04-22T16:08:00.000+05:302009-04-22T16:08:00.000+05:30வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி புன்னகை, வித்யா, ...வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி புன்னகை, வித்யா, ராமலஷ்மி :-)<br /><br />நேத்து நைட் வீட்டுக்குப் போகும் போது சப்பாத்தி உருட்டிக்கிட்டு இருந்தாங்க :-)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-87357575511168510742009-04-21T14:34:00.000+05:302009-04-21T14:34:00.000+05:30பாவம் அம்மாவும் பாட்டியும்:)!பாவம் அம்மாவும் பாட்டியும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-88587090443616048122009-04-21T14:04:00.000+05:302009-04-21T14:04:00.000+05:30:):)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-67604053005543285302009-04-21T13:51:00.000+05:302009-04-21T13:51:00.000+05:30//என்ன சமைக்கலாம் என்று முடிவு செய்யும் போது, சமைக...//என்ன சமைக்கலாம் என்று முடிவு செய்யும் போது, சமைக்கும் உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்தல்//<br />இந்தத் தொல்லையெல்லாம் வேணாம்னு தான் சமையல் பக்கமே தலை காட்றதில்ல :-)<br /><br />//அரிசியில் என்ன இருக்கிறது?//<br />ஞாயிறு காலைல இட்லிகளை ஒரு கை பார்க்கும் போது இந்த நினைப்பு வந்தா சரி ;-)<br /><br />//'நீ இவ்வளவு ஒல்லியா இருக்கியே டா'//<br />Late news no use... Next :P<br /><br />//'அது எப்படி டா முடியும்?'//<br />அம்மா, பாட்டி பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்! :-)புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-24305020178732746642009-04-21T13:41:00.000+05:302009-04-21T13:41:00.000+05:30Me de 1st :-)Me de 1st :-)புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.com